நாடெங்கும் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் அதாவது ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது . இந்த நாளில் பொங்கல் வைத்து சூரிய பகவானை மக்கள் வழிபடுவர். இந்த நிலையில் காஞ்சி சங்கர மடம் வெளியிட்டுள்ள பஞ்சாங்க குறிப்புகளின் அடிப்படையில் சூரிய உதயத்தை வைத்து கணக்கிட்ட நிலையில், சென்னை , எண்ணூர், செங்கல்பட்டு, மாமல்லபுரம்,திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம், ஆற்காடு, ஆரணி, வேலூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஓசூர் ஆகிய பகுதிகளில் தை மாத சங்கராந்தி துவங்குதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் […]